 | பத்தாம் வகுப்பு மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.கட்டணம் :பழைய மற்றும் புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ், மொழிப் பாடங்களுக்கு 305 ரூபாய்; |
 | ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் சேகரிப்பு-தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.
01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் |
 | முப்பருவ தேர்வு முறை பயிற்சி -விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்
முப்பருவ தேர்வு முறை பயிற்சி -விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் . இது தொடர்பாக மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் |
 | ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை?
2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முன்பு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: |
 | +2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, மே 23 முதல் மே 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
விடைத்தாள் நகலுக்கு, மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றிற்கும் 550 ரூபாய், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 275 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதேபோல், மறுகூட்டலுக்கு, மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 305 ரூபாய், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாய் |
 | ஆசிரியர் தகுதித் தேர்வு திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி நடைபெறும் -ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி
ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள் நடைபெறும் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.இதுதொடர்பாக, சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: |
 | புதிய காப்பீடு திட்டம் மாத பிரிமியம் ரூ75 ஆக அதிகரிப்பு.
புதிய காப்பீடு திட்டத்தின் கீழ் 11.06.2012 முதல் மாத பிரிமியம் ரூ75 ஆக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களுக்கான காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து நான்கி லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது .எந்தெந்த |
 | இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளும் ஊதிய நிர்ணயப் பிரச்சினைகளும் -ஒரு பார்வை
அரசாணை நிலை எண்:23/நிதித்(ஊதியப்பிரிவு)துறை; நாள்:12.01.2011, ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 750 தனி ஊதியமாக 01.01.2011 முதல் பணப்பலனாக வழங்கப்பட்டது.அது பதவி உயர்வு பெற்றபிறகும் தொடரும் என அரசு கூடுதல் செயலாளர் அவர்களின் |
 | 65 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -முழு விவரம்
2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.விவரம் வருமாறு.அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஆசிரியர்கள் |
 | மாணவர் நலத்திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைப்பு
மாணவர் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம்.நலத்திட்டங்களின் அமலாக்கம் குறித்து தமிழக அரசுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. |
 | தமிழாசிரியர்' என்பதை, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என குறிப்பிட பள்ளிக் கல்வித் துறை உத்தரவு .
தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி,"தமிழாசிரியர்' என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என ஆசிரியர்கள் குறிப்பிட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இனிமேல் "தமிழாசிரியர்' என எழுதாமல், அதற்கு பதிலாக, |
 | பத்தாம் வகுப்பு கணிதம் 3-வது கேள்விக்கு அ அல்லது ஈ என்று விடையளித்திருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் 3-வது கேள்விக்கு அ அல்லது ஈ என்று விடையளித்திருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
 | சிறப்பு கல்வி பி.எட் பட்டம் ,பொது பி.எட் பட்டத்திற்கு சமம் . சிறப்புக் கல்வியில் பி.எட்., பட்டம் பெறுபவர்களும், பொது பி.எட்., பட்டம் பெறுபவர்களும் சம நிலையான கல்வித் தகுதியைக் கொண்டவர்கள் என, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. |
 | பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் குழப்பமான கேள்வி. பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் பிரிவு 1-ல் மூன்றாவதாக இடம்பெற்றிருந்த கேள்வி மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.இக்கேள்விக்கு "ஈ' (d) விடை சரியானது. ஆனால், "அ' (a) விடையும் சரியானது போன்று உள்ளது. |
 | ஊதிய முரண்பாடு குறித்த குறைதீர்க்கும் பிரிவின் விசாரணைக்கு ஆஜராக விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சங்கங்கள்மே 4 ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதித்துறை செயலர் (செலவினம்) எஸ். கிருஷ்ணனை தலைவராகவும், |
 | ஆசிரியர்களின் பதவி உயர்வு பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் -கல்வி அமைச்சர் உறுதி சட்டசபையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும்போது "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த விஷயத்தை அரசு கவனிக்க வேண்டும்." என்றார்.இதற்க்கு கல்வி அமைச்சர்: |
 | சத்துணவு ஊழியர்கள் நியமனத்துக்கு அரசு விதித்த நிபந்தனை செல்லும்-உயர் நீதிமன்றம் தீர்ப்பு சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், ஆயாக்கள் பணியிடங்களுக்கு சத்துணவு மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருப்பவர்களைதான் நியமிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும். |
 | 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும் -அமைச்சர் என்.ஆர்.சிவபதி கல்வியின் தரத்தை உயர்த்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்ய வல்லுநர் குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான |
 | ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும்-அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருத்துறைப்பூண்டி வட்டார கிளை சார்பில் பணிநிறைவு பெறுவோருக்கு பாராட்டு விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றோருக்கும், மாநில அறிவியல் கண்காட்சியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்றது. |
 | ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழு- தமிழக அரசு அமைப்பு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக நிதித்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. |
 | தகுதித்தேர்வு எழுத ஆசிரியைக்கு விலக்கு- மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. சிவகங்கை மாவட்டம் கல்லூரணியை சேர்ந்த ஆசிரியர் தங்கம் தாக்கல் செய்த மனு: 2010 ஆக.,23க்கு பின் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும், என அரசு பிப்.,7ல் உத்தரவிட்டது. இது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு எதிரானது. |
 | டி.இ.டி.,' தேர்வுக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தை படித்தால் போதும்.. டி.டி.எட்., மற்றும் பி.எட்., தகுதித் தேர்விற்கு ஐந்து பாடப் பிரிவுகளில் தலா 30 வீதம், 150 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு 150 மதிப்பெண்கள். டி.டி.எட்., தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால், சீனியாரிட்டி முறையில், அடுத்த ஏழாண்டுகளுக்குள் பணி நியமனம் பெற முடியும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான, தற்போதுள்ள சமச்சீர் பாடபுத்தகங்களை படித்தால் போதும் |