புதியதாக பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்கள் ரூ 3000 ஐ அடிப்படைவூதியத்தில் குறைவாக பெறும் நிலை-ஆறாவது ஊதியக்குழுவின் குறைகள் களையப்படுமா?
2006-07 to 2009-10கால இடைவெளியில் , 435 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது .வரும் கல்வி ஆண்டில்125 உயர்நிலைப்பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது . |
2006-07 to 2009-10கால இடைவெளியில் , 445நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது .வரும் கல்வி ஆண்டில் 200 நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது . 5 கிமீ சுற்றளவுக்குள் உயர் நிலைப் பள்ளிகள் இல்லாத இடங்களில் தரம் உயர்த்தப்படும் . |
பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பிக்க, வாரத்துக்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார். |
கல்வித்துறை அதிகாரிகள், தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு வீடாக ஆய்வு செய்து, பிறக்கும் குழந்தைகள் பற்றியும், அக்குழந்தைகள் 14 வயது எட்டும் வரை, அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்-கட்டாயக் கல்வி வரைவு சட்டத்தில் தமிழக அரசு அறிவிப்பு . |
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னர் வழங்கப்பெற்றும் உரிமையை தற்காலிகமாக விட்டவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்கள் ஆவார் . |
போராட்டம் தொடரும்
"அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. கோரிக்கைகள் நிறைவேற்ற தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்"-தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுப்பையா |
பணிவரன்முறை செய்வதற்கு சான்றிதழ்கள் உண்மைத்தன்மை அறியப்படவேண்டும் .தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் புதிய ஆசிரியர்கள் உடனடியாக AEO அலுவலகத்தின் வழியாக உண்மைத்தன்மை அறிய கடிதம் அனுப்பிவிடவும்.
|
பிப்ரவரி முதல்வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்குகிறது. .பிப்., 7க்குள் (திங்கள்) தேர்வுகள் துவங்கும் வகையில் அட்டவணை தயாரிக்க, அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. |
சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு ப்ளூ பிரிண்ட் தயார்
The School Education Department has prepared the blueprint for class X students of 2012 batch will be the first to face the new examination format under Uniform System of School Education . READ MORE.. |
வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் திரும்ப பெறுதல் உச்சவரம்பு ரூ.2,50,000/-லிருந்து ரூ.6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது. |